Monday, 24 December 2012

மாற்றுமத தாவா


                                               மாற்றுமத தாவா 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 17.12.12 அன்று மாற்றுமத சகோதரர்  மங்கை மகால் உரிமையாளர்  அவர்களுக்கு  நபிகள் நாயகத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment