இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் C.சங்கரவடிவேல் ,புதியதமிழகம் நகரசெயலாளர் A .K . சுரேஷ் கவுன்சிலர்கள் R .சீனிவாசன் ,T .R .S . சக்திவேல் , P. எழிலரசன் ஸ்டீபன் செல்வக்குமார் ,ரயிலடி பள்ளி G சாகுல்ஹமீது , TNTJ நகர செயலாளர் சாகுல்ஹமீது, TNTJ நகர தலைவர் சம்சுதீன் நெடும்பலம் கிளை செயலாளர் தாஜ் ,பொருளாளர் நிஜாம் ,கட்டிமேடு கிளை தலைவர் ஷேக் அப்துல்லாஹ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நகர கிளை தலைவர் கலீல் ரஹ்மான் நன்றி கூறினார்.
இம்முகாமில் 34 பேர் ரத்ததானம் செய்தனர். இம்முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்த மாற்றுமத சகோதரர்களுக்கும் , முகாம் நடத்திய மருத்துவ குழுவில் இடம்பெற்ற மாற்றுமத அன்பர்களுக்கும் மாமனிதர் நபிகள்நாயகம் நூல் வழங்கப்பட்டது.
நகரமன்ற தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்களுக்கு மாவட்ட தலைவர் பா.அப்துல்ரஹ்மான் மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்குகிறார்.
No comments:
Post a Comment