திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கிளை சார்பில்
19-4-2013 தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்
பக்கீர் முகம்மது அல்தாபி
மாவட்ட பேச்சாளர் தாவுது கைசர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பணிகள் குறித்தும் வரும் கோடைகால இரத்ததான முகாம் குறித்தும் விளக்கிபேசினார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மாநாட்டைப்போல் திரண்டிருந்தனர்.
மாநில செயலாளர் திருத்துறைப்பூண்டி அப்துர் ரஹ்மான் யார் நினைத்தாலும் இந்த ஏகத்துவத்தை ஊத்தி அணைக்க முடியாது என்றும், அக்டோபர் 8ல் நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மாவட்ட பேச்சாளர் அப்துல்மாலிக்
கிளை-1 செயலாளர்
ஷாகுல்ஹமீது தீர்மானம் வாசித்தார்
கிளை-2 தலைவர் சம்சுதீன்
தீர்மானம் வாசித்தார்
No comments:
Post a Comment