திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 4.12.12
அன்று கட்டிமேடு நூலகத்தில் மக்களின் பார்வைக்கு வைப்பதற்காக மனிதனுக்கேற்ற
மார்க்கம்,வருமுன் உரைத்த இஸ்லாம்,இஸ்லாத்தில் சொர்க்கம்
நகரம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் கட்டிமேடு கிளையின் வசம்
ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment