திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 06.12.12
அன்று தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி அலுவலகத்திற்கு சென்று நபிகள் நாயகத்தைப்
பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம்
என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment