Monday, 17 December 2012

மழை தொழுகை




பருவமழை பொய்த்ததை தொடர்ந்து  திருத்துறைபூண்டி நகர TNTJ சார்பாக 16-12-2012 அன்று  மங்கைமஹால் மில் திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் அப்துல்ஹமீத் கலந்துகொண்டு  தொழுகை நடத்தினர்.
 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment