திருவாரூர் மாவட்டம்
திருத்துறைபூண்டி கிளையின் சார்பாக 28.12.12 அன்று சென்னையில் நள்ளிரவில்
வீடு புகுந்து முஸ்லீம் பெண்களை தரக்குறைவாக பேசியதையும், நியாயம்
கேட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து
திருத்துறைப்பூண்டியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
--------------------------
No comments:
Post a Comment