Thursday, 31 January 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடைசெய்: ஆட்சியரிடம் மனு

திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் 31-1-2013 இன்று  மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடைசெய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது . சட்டஒழுங்கு பிரச்சனையை வந்துவிட கூடாது மத நல்லிக்கம் முக்கியம் என்ற அடிப்படையிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை தடுக்கும் விதத்திலும் இம்மனுவை அளித்தனர். 









No comments:

Post a Comment