Friday, 18 January 2013

நெடும்பலத்தில் புதிய கிளை



திருவாரூர் மாவட்டம் நெடும்பலத்தில் 15.1.13 அன்று மாவட்டத்தலைவர் பா.அப்துல் ரஹ்மான் தலைமையில் TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கபட்டது. இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்:முஹம்மது ஹனிபா
செயலாளர்:தாஜ் முஹம்மது
பொருளாளர்: நிஜாம்
து.தலைவர்:அபுபக்கர்
து.செயலாளர்:சேக் தாவது

No comments:

Post a Comment