Tuesday 19 March 2013

அரசு நூலகத்திற்கு குர்ஆன் அன்பளிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 11-3-2013 அன்று அரசு கிளை நுலகத்திற்கு மக்கள் படிப்பதற்காக திருக்குர்ஆன் தமிழாக்கம் அதன் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. முஸ்லிமல்லாத சகோதரர்களும் இஸ்லாம் பற்றி அறிய இஸ்லாம் குறித்த நூல்கள் முன்பே இந்நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment