திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 26-2-2013 அன்று புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,வருமுன் உரைத்த இஸ்லாம்,மணிதனுக்கேற்ற மார்க்கம்,சொர்க்கம் நரகம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை ஆகிய புத்தகங்கள் பள்ளி நூலகத்திற்காக பள்ளி தாளாளரிடம்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Thursday, 7 March 2013
தனியார் பள்ளிக்கு குரான் &புக்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 26-2-2013 அன்று புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,வருமுன் உரைத்த இஸ்லாம்,மணிதனுக்கேற்ற மார்க்கம்,சொர்க்கம் நரகம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை ஆகிய புத்தகங்கள் பள்ளி நூலகத்திற்காக பள்ளி தாளாளரிடம்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment