Thursday 7 March 2013

நபிகள் நாயகம்” புத்தக அன்பளிப்பு

”மாமனிதர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 27-2-2013 அன்று மாற்றுமத சகோதரர் அவர்களுக்கு நபிகள் நாயகத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment