Friday 29 March 2013

நபிவழி திருமணம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 24.3.13 அன்று மர்கஸில் நபிவழி முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் திருமணச்சட்டங்கள் என்ற தலைப்பில் சகோதரர் மாவட்ட தாயி யாஸர் அரஃபாத் அவர்கள் உரையாற்றினார்கள்

No comments:

Post a Comment